தாயிடமே
முறையிட்டேன்
ஏன்
என்னை அவளுக்கு
பிடிக்கவில்லையென்று...!
யோசித்து பார்
எனக்கு உன்னை
எவ்வளவு
பிடிக்குமென்று...!
பிடித்த என்னையே
நீ இவ்வளவு
அலட்சியம் செய்கிறாய்...
என்றால்
பிடிக்காத
உன்னை
அவள் எவ்வளவு
அலட்சியம்
செய்வாளென்று....!
போக்கிரி ராஜா
No comments:
Post a Comment