Tuesday, August 24, 2010

தாயிடம்...!

தாயிடமே
முறையிட்டேன்
ஏன்
என்னை அவளுக்கு
பிடிக்கவில்லையென்று...!
யோசித்து பார்
எனக்கு உன்னை
எவ்வளவு
பிடிக்குமென்று...!
பிடித்த என்னையே
நீ இவ்வளவு
அலட்சியம் செய்கிறாய்...
என்றால்
பிடிக்காத
உன்னை
அவள் எவ்வளவு
அலட்சியம்
செய்வாளென்று....!

                            போக்கிரி ராஜா

No comments:

Post a Comment